பெயர்:
அஞ்சல்:
We have 2 guests online
அரசாங்கம், உதவி வழங்கும் நாடுகளது உறவுகளை துண்டிக்கத் திட்டம்
Monday, 22 June 2009 00:07

இலங்கை அரசாங்கம் உதவி வழங்கும் நாடுகளுடனான உறவுகளை துண்டிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read more...
 
அனைத்துலக நாணய நிதியம் கைவிட்டால் நாங்கள் உதவுவோம்: சிறிலங்காவுக்கு இந்தியா ஆறுதல்
Monday, 22 June 2009 00:02

சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்கும் விடயத்தில் அனைத்துலக நாணய நிதியம் காலம் கடத்தும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா உதவத் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read more...
 
தேர்தலை நடத்தாது பதவியை நீடிக்கும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது - ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா
Sunday, 21 June 2009 22:09

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் சுதந்திரமாக வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையிலும் மக்களின் ஆணையிலும் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே மக்கள் ஆணையை மீறி தனது பதவியை நீடிக்கும் நோக்கம் ஜனாதிபதிக்கு கிடையாது என்று ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

Read more...
 
இலங்கை நிலவரத்தை கருத்தில்கொண்டு குடிவரவு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியிருக்கும் கனடா
Monday, 22 June 2009 00:00


இலங்கையின்  தற்போதைய மனிதாபிமான நிலவரத்தை கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிவரவு நடவடிக்கையை கனடா தற்போது துரிதப்படுத்த தொடங்கியிருக்கின்றது.

Read more...
 
வணங்காமன் நிவாரணப்பொருட்கள் இலங்கை தமிழர்களுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - இந்திய வெளிவிவகார அமைச்சர்
Sunday, 21 June 2009 13:57

இலங்கைத் தமிழர்களுக்கு வணங்கா மண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உறுதியளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 10 of 27

Get the Flash Player to see this player.

ஆகஸ்ட் வெளியீடு