|
Sunday, 26 July 2009 14:38 |
வன்னியில் இருந்து இடம் பெயர்ந்த மக்களை தங்க வைத்திருக்கும் தடைமுகாம்களில் தங்கி இருக்கும் வன்னிப் பகுதி அஞ்சல் அதிபர்கள் மற்றும் கிராம சேவகர்களை இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழு உறுப்பினர்களும் தனித்தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்கின்றனர். |
|
Read more...
|