| கனடியத்தமிழ் இளையோர் முன்னெடுக்கும் மாபெரும் 24 மணிநேர உண்ணா நோன்பு [விடுதலைவேள்வி] |
| Thursday, 24 September 2009 13:13 |
|
கனடா வாழ் தமிழீழ மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக. தியாக தீபம் திலீபனின் 22வது நினைவு ஆண்டில் கனடியத்தமிழ் இளையோர் முன்னெடுக்கும் மாபெரும் 24 மணிநேர உண்ணா நோன்பு, விடுதலைவேள்வி
வதை முகாம்களில் உள்ள மக்களை மீள அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற ஆவண செய்ய வேண்டும் இன அழிப்புச் செய்த, செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் தொடர்புகளுக்கு.. (416)-880 6057
|