| கனடியத் தமிழரின் ஒன்றுபட்ட உணர்வின் வெளிப்பாடாக உயிர்த்தெழுவோம் நிகழ்வு |
| Saturday, 27 June 2009 11:56 |
|
வதை முகாம்களில் சிறைப்பட்டுள்ள எமது உறவுகளை மீட்டெடுத்து, மீள் குடியேற்றுவோம், தமிழினப் படுகொலை செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேசக் குற்றவாளிக்கூண்டின் முன் நிறுத்துவோம் . இடம்: குயின்ஸ்பாக – ஒன்ராரியோ பாராளுமன்ற முன்றல் காலம்: யூலை 04 2009, ,சனிக்கிழமை மாலை 4.00 மணி- முதல் 8.00 மணி வரை ஓயமாட்டோம், தொடர்ந்தெழுவோம் வீறு கொண்டெழுந்து எமது தேசத்தை மீட்போம் எமது உறவுகளின் உயிர் காப்போம். அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள். தொடர்புகட்கு: 647-835 0431 |